March 18, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது!

 தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் தனது 4ஜி சேவையை திருச்செந்தூர் அருகே சொக்கன்குடியிருப்பில் 29/5/2024-புதன்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் டி.தமிழ்மணி வீடியோ கான்பரன்சிங் மூலம் சேவையை அர்ப்பணித்ததை அடுத்து, தூத்துக்குடி பிஎஸ்என்எல் பொது மேலாளர் எஸ்.கிருஷ்ண குமார் திறந்து வைத்தார். மாவட்டத்தில் முழு அளவிலான 4G சேவைகளை தொடங்க BSNL தயாராகி வருவதாகவும் சொக்கன்குடியிருப்பில் தொடங்கப்பட்டிருப்பது ஒரு புதிய சகாப்தத்தின் முன்னோடி என்றும் திரு.கிருஷ்ண குமார் கூறினார். “இந்தியாவில் நான்காவது […]


Deprecated: preg_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/whitdnahakil/public_html/wp-includes/kses.php on line 1744