March 20, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

18 வருடம் முன்பு செய்த தவறு.. தூத்துக்குடி சார் பதிவாளருக்கு மறக்க முடியாத தண்டனை

தூத்துக்குடி: கடந்த 2006ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ரூபாய் ஆயிரம் லஞ்சம் வாங்கியிருக்கிறார். அவருக்கு 18 வருடம் கழித்து, அதாவது அவருடைய 74 வயதில்
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இ. குமாரலிங்கபுரம் விஏஓ அஜிதாவை கனிம வளம் கொள்ளை குறித்து உரிய தகவல் அளிக்கவில்லை என்று கூறி மாவட்ட கலெக்டர் ஜெயசீலன்
#தூத்துக்குடி மாவட்டம்

பட்டியலின மக்களின் பாதுகாப்பு கோரி புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

பட்டியலின மக்களின் பாதுகாப்பு கோரி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும். புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் மலையாண்டி முன்னிலை
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய 56 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பம் செய்யலாம் !

 தூத்துக்குடி,தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 56 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம்

தேமுதிக கொடி நாள் விளாத்திகுளத்தில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம

தேமுதிக கொடி நாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் தேமுதிகவினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தேமுதிக 25ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார்.
#தூத்துக்குடி மாவட்டம்

வாகைகுளம் பகுதியில் நாளை நடைபெறவிருந்த மின் தடை ரத்து !

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ஊரக கோட்டத்திற்குட்பட்ட 110/33/22 – 11 K V வாகைக்குளம் .உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தூத்துக்குடி ஊரகம் கோட்டம் வாகைகுளம் 110/33-22/11கி.வோ உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 12-02-2025 அன்று காலை 09.00மணி முதல் மதியம் 2.00மணி
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் விளாத்திகுளம் வட்டத் தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் முருகராஜ் முன்னிலை
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம்,நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலங்குளம் ஊராட்சி செயலாளர் வேலைக்கு சென்ற போது சமூக விரோதிகளால் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு